சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியதால் வாகன ஓட்டிகள்,பள்ளி மாணவ மாணவிகள் அவதி.,நோய் தொற்று பரவும் அபாயம்..*
கிராம சபை கூட்டத்தின் தேதி மாற்றம்
மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ..ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
குழந்தைகள் இலக்கியத்; திருவிழா”  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்(சாகித்திய அகாடமி விருதாளர்) எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார்.
சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு  அனுமதி வழங்குவது குறித்த செயல்முறை ஆணையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கினார். ---
டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.*
கூரைக் குண்டு  ஊராட்சியில் முறையாக குப்பைகள்,வாறுகால் வசதி, குடிநீர் வசதி செய்து தரவில்லை எனக் கூறி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  கூரைக்கு ண்டு  ஊராட்சி செயலாளரிடம
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து  வெளியேறிய விவசாயிகள் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*
விசுவாச நிலத்தை குவாரி உரிமையாளர் அபகரிப்பதாக புகார்
எம் .எஸ். தோனியின் ஓவியத்தை வரைந்து சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த  சிவகாசி சிறுவன்....
வெம்பக்கோட்டை நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கண்டெடுப்பு
விருதுநகர் சிவகாசியில் ராணுவ வீரரான தந்தை இறந்த நிலையிலும், துக்க முகத்தோடு- கண்ணீருடன்  பொது தேர்வு எழுத சென்ற 11ம் வகுப்பு மாணவன்!