காரியாபட்டியில் குற்ற சம்பவங்களை தடுக்க 35 சிசிடிவி கேமராக்கள் - மாவட்ட எஸ்.பி கண்ணன் துவக்கி வைத்தார்
காரியாபட்டி அருகே மல்லாங்கிணரில் பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட் பேப்பரில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.
மதுபான கடையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதை கண்டித்து விருதுநகரில்   பாஜக மாவட்ட அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் பெண்டகன் ஜி.பாண்டுரங்கன் தலைமையில் கருப்பு சட்ட
ஸ்ரீவில்லிபுத்தூரில் மல்லி வள நாட்டின் கலை இலக்கிய பெருவிழாவில் ஒட்டுமொத்த போட்டிகளிலும் முதன்மை பெற்ற  அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்....*
ராஜபாளையம் அருகே நடைபெற்ற அரசுப் பள்ளி நூற்றாண்டு விழாவில் ஆட்சியர் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியதால் வாகன ஓட்டிகள்,பள்ளி மாணவ மாணவிகள் அவதி.,நோய் தொற்று பரவும் அபாயம்..*
கிராம சபை கூட்டத்தின் தேதி மாற்றம்
மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ..ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
குழந்தைகள் இலக்கியத்; திருவிழா”  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்(சாகித்திய அகாடமி விருதாளர்) எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார்.
சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு  அனுமதி வழங்குவது குறித்த செயல்முறை ஆணையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கினார். ---
டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.*
கூரைக் குண்டு  ஊராட்சியில் முறையாக குப்பைகள்,வாறுகால் வசதி, குடிநீர் வசதி செய்து தரவில்லை எனக் கூறி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  கூரைக்கு ண்டு  ஊராட்சி செயலாளரிடம