ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி   வகுப்புகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தாலிக்கு தங்கம் வழங்கும் நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கினார்
புதிய கட்டடத்தினை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன்  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
காபி வித் கரெக்ட்டா நிகழ்ச்சி 154வது கலந்துரையாட நடைபெற்றது
ராஜபாளையத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.*
டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கல்லை வைத்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது..*
விருதுநகர் மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 19.03.2025 அன்று  நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்  ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில்  இளங்கலை அறிவியல்  பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு  விண்ணப்பிக்கலாம்
புதிய வருவாய் கிராமங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுடன் கருத்து கேட்பு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது*
கபடி போட்டியில் விளையாடி மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - 1000-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் அணி திரண்டு அஞ்சலி
சாத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவன் தீக்காயமடைந்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு...
தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவில் வசித்து வருபவர் நவநீதன் என்பவரது மனைவி சரஸ்வதி வயது 75 கணவன் நவநீதன் 25 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளா