டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கல்லை வைத்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது..*
விருதுநகர் மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 19.03.2025 அன்று  நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்  ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில்  இளங்கலை அறிவியல்  பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு  விண்ணப்பிக்கலாம்
புதிய வருவாய் கிராமங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுடன் கருத்து கேட்பு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது*
கபடி போட்டியில் விளையாடி மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - 1000-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் அணி திரண்டு அஞ்சலி
சாத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவன் தீக்காயமடைந்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு...
தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவில் வசித்து வருபவர் நவநீதன் என்பவரது மனைவி சரஸ்வதி வயது 75 கணவன் நவநீதன் 25 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளா
மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் ....*
ஊராட்சி செயலர் l சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் விசாரணை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  தலைமையில் நடைபெற்றது.
தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு சிறப்பு சேர்க்கை முகாம்  11.03.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தகவல்
முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜியை கண்டித்து சுவரொட்டிகள்