கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-சாத்தூரில் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வுக்குப்பின் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்ம
சாத்தூரில் திமுக சார்பில் ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பின் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்
மாசி மாத பௌர்ணமியை  முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்   சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம்
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நால்வருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம்  போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டம் காரணமாக வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகம்*
ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி   வகுப்புகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தாலிக்கு தங்கம் வழங்கும் நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கினார்
புதிய கட்டடத்தினை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன்  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
காபி வித் கரெக்ட்டா நிகழ்ச்சி 154வது கலந்துரையாட நடைபெற்றது
ராஜபாளையத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.*