அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்- 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ரயில் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலை மற்றும் 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்*
எங்கள்  பெரியாரை தந்தை பெரியார் என எப்படி நாடு முழுவதும் அழைக்கிறார்களோ அதைப்போல நம் அன்புமிகு முதல்வரை அப்பா என பிள்ளைகள் அழைக்கின்றனர்: சுப வீரபாண்டியன் பேச்சு
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
முன்னாள் ராணுவ வீரரை கொன்று அவரது உடலை தார் உலையில் போட்ட கொடூரம், 40 நாட்களுக்கு பின் இருவரை கைது செய்த போலீசார்*
கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-சாத்தூரில் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வுக்குப்பின் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்ம
சாத்தூரில் திமுக சார்பில் ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பின் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்
மாசி மாத பௌர்ணமியை  முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்   சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம்
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நால்வருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம்  போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டம் காரணமாக வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகம்*