கடலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீா் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்ததுள்ளார்.

Update: 2024-01-20 04:55 GMT

குறைத்தீர் கூட்டம் 

கடலூர் மாவட்டம், கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகத்தில்  20 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.இதில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை முகாமில் அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Tags:    

Similar News