பிணமாக தூக்கில் தொங்கிய பெண்

Update: 2023-10-04 06:28 GMT

பெண் தற்கொலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி கவிதா(வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சேட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். கவிதா அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கவிதாவின் வீட்டிற்கு அவரது அக்கா எதர்ச்சியாக சென்றபோது கவிதா தூக்கில் தொங்கியபடி இருத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News