பெண் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடைபெற்றது

Update: 2023-11-18 06:05 GMT

பெண் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் உள்ள தனியார் பள்ளியில் வைத்து பெண் குழந்தைகளை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவேங்கடம் காவல்துறை கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் உள்பட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News