சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்தவர் கைது

சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-11-27 14:27 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாம்பு கோவில் சந்தை பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுரண்டை அழகாபுரி பட்டினம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராம் என்பவர் விற்பனை செய்ததாக சார்பு ஆய்வாளர் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற சார்பு ஆய்வாளர் உடையார்சாமி அவர்கள் அவர்கள் அந்தோணி ராம் என்பவர் மீதுவழக்கு பதிவு செய்து மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1920 ரூபாய் மதிப்பிலான 48 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News