போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல போயிட்டு இரண்டு பேர் கைது

திருச்சி விமான நிலைய போலீசார் நடவடிக்கை

Update: 2024-07-20 13:04 GMT
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கொடியேற்ற பிரிவு அதிகாரி பவன் குமார் தலைமையில் கொடியேற்ற பிரிவு அதிகாரிகள் பணியில் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மலேசியாவுக்கு புறப்பட தயாரான விமானத்தில் ஏறுவதற்காக வந்த பயணிகளின் பாஸ்போர்ட்டை சரிபார்த்தனர்.‌அப்போது வேதாரண்யம் மஞ்சகாணியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து மலேசியா செல்லம் என்று தெரியவந்தது. அதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திட்டவயல் பகுதியை சேர்ந்த முத்தழகு என்பவரும் தனது பாஸ்போர்ட்டில் போலிய ஆவணங்கள் மூலம் திருத்தம் செய்து தெரிய வந்தது. இதை எடுத்து கொடியேற்ற பிரிவு அதிகாரிகள் அவரை திருச்சி விமான நிலைய போலீஸிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News