சின்ன புனல்வாசல்ஊர் கூடி தேரை இழுத்த பக்தர்கள்

சாமி தரிசனம்

Update: 2024-07-21 14:04 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னபுனல்வாசல் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து புதிதாக தேர் செய்யப்பட்டு மாரியம்மனை தேரில் அமர வைத்து இன்று தேர் போகும் வீதியில் தேரை இழுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வந்தனர்.

Similar News