திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

புதிய ஆணையர் பொறுப்பேற்பு

Update: 2024-07-25 05:48 GMT
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக செயல்பட்ட தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து புதிய ஆணையாளராக சுகா புத்ரா நியமனம் செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆணையருக்கு மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News