சேரன்மகாதேவியில் திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-25 06:39 GMT
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் எம்பி சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசுகையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமர ஒன்றுடன் அயராது பாடுபடுவோம் என சூலூரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News