பட்ஜெட் குறித்து கண்டன போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர்

கண்டன போஸ்டர்

Update: 2024-07-25 06:56 GMT
மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு பட்ஜெட் ஒதுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ள நிலையில் நெல்லை மாநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிராஜ் மாநகர பகுதியில் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில் "2024 அல்வா பட்ஜெட்டின் கதை" என்ற தலைப்பில் காமெடி புகைப்படங்களுடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது.

Similar News