அருங்காட்டம்மன் கோவில் தேர் திருவிழா

திருவிழா

Update: 2024-07-25 12:26 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் அருங்காட்டுயம்மன் தேர் திருவிழா, நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில், பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலும், மாலையில் அழகு குத்தல் நிகழ்ச்சி, சாமி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News