செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றபேரவை பொதுகணக்கு குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினரின் ஆய்வுக் கூட்டம்

Update: 2024-07-25 14:09 GMT
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் ப.சிவகுமார்(எ) தாயகம் கவி பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி , பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி , நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷாநவாஸ் , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் .நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் , துணை செயலாளர்(தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை).பா.ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, சார்பு செயலாளர்(தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை) பால சீனிவாசன் , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி விஷ்ணுபிரியா உள்ளனர்.

Similar News