மாணவனின் கல்விக்கு உதவிய அறக்கட்டளை

காமராஜர் கல்வி அறக்கட்டளை

Update: 2024-07-26 04:31 GMT
திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகரை சேர்ந்த ராஜம்-மாணிக்கம் தம்பதிகளின் மகனான ஆமோஸ் செயின்ட் சேவியர் கல்லூரியில் உடற்கல்வியியல் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு பயின்று வருகின்றார்.பணம் இல்லாத காரணத்தால் படிப்பை தொடர முடியாமல் இருந்த மாணவனுக்கு காமராஜர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று நிதியுதவி வழங்கினர். இதனை மாணவனிடம் நெல்லை நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் அசோகன் நாடார் வழங்கினார்.

Similar News