காதில் பூக்களை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர்

திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-27 05:40 GMT
தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காத பாஜக அரசை கண்டித்து நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்றது.இதில் திமுகவினர் காதில் பூக்களை மாட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் நூதன முறையில் ஒன்றிய அரசை கண்டித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News