நடுவலூர் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

Update: 2024-08-01 15:37 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி நடுவலூர் பள்ளக்காடு காங்குடையான் சுவாமி திருக்கோவிலில் கோழி அறுத்தல்,கிடா வெட்டுதல் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் நடுவலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News