கெங்கவல்லி அருகே சோகம்

மாடு இறப்பு

Update: 2024-08-01 15:43 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே தெடாவூர் பகுதியில் வசிப்பவர் வாசுதேவன். இவருடைய விவசாய தோட்டத்தில் இவருடைய பசுமாடு இன்று மேய்ந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி இவருடைய விவசாய கிணற்றில் விழுந்தது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையில் கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்டபோது உயிரிழந்த நிலையில் இருந்தது, உடனடியாக உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Similar News