தேங்கி நிற்கும் சாக்கடையால் பொதுமக்கள் அவதி

பொதுமக்கள் அவதி

Update: 2024-08-01 15:54 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூராட்சி சாக்கடை வசதி இல்லாததால் வீட்டின் முன்பு சாக்கடைகள் தேங்கி நிற்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கெங்கவல்லி ஆத்தூர் சாலையில் சாக்கடை வடிகால் அமைத்து கொடுத்தால் அனைத்து சாக்கடைகளும் ஓடைக்கு செல்லும் என்றும் பொதுமக்கள் கூறினார்கள். மேலும் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை வடிகால் அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Similar News