கெங்கவல்லியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உள் ஒதுக்கீடு

Update: 2024-08-02 16:14 GMT
கெங்கவல்லி:அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய நீதிமன்றத்திற்கு மற்றும் அதை வாங்கி தந்த திமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கெங்கவல்லி பேரூரில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News