ஆடு திருடியவர் கைது

கைது

Update: 2024-08-04 14:48 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி தெடாவூர் திருச்சி மெயின் ரோட்டில் வசிப்பவர் துரை(51) என்பவரின் வீட்டில் வெளியே கட்டப்பட்டிருந்த இருந்த 35 கிலோ எடையுள்ள வெள்ளை ஆட்டை இன்று மாலை மர்ம நபர்கள் திருட வந்துள்ளனர். அப்போது துரை (ம) ஊர் பொதுமக்கள் பிடித்து ஆடு (ம) ஆடு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக்கை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், கடம்பூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது.

Similar News