ராமநாதபுரத்தில் தென்னையில் கதண்டு அழிப்பு

கதண்டு அழிப்பு

Update: 2024-08-06 14:42 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள உதயகுமார் என்பவருக்குச் சொந்தமான தென்னை மரத்தில் மண் கதண்டு கூடு கட்டி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கடித்து வந்தது. இந்நிலையில் நேற்று கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து மண் கதண்டு கூண்டை அளித்தனர்.

Similar News