கூடமலையில் ஒன்றிய குழு அதிமுக உறுப்பினர் ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு

Update: 2024-08-06 14:45 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி கூடமலை 2வது வார்டு பகுதியில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த நெற்பயிர்கள் காய வைக்கும் களம் மற்றும் வழித்தடத்தை ஒன்றிய குழு அதிமுக உறுப்பினர் உமாராணி, அவருடைய கணவர் மாணிக்கம். இருவரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று நேற்று விவசாயிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்வியிடம் புகார் அளித்தனர்.

Similar News