அன்னை சமுதாயக்கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிப்பு.

அனுசரிப்பு

Update: 2024-08-07 04:52 GMT
அன்னை சமுதாயக்கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிப்பு. உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரைக் கொண்டாடப்படுகிறது. திருக்கோயிலூர் அன்னை சமுதாயக் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ஜி.ஜானகிராமன் தாய்ப்பாலின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகி சசிகலா சத்தியராஜ் செய்திருந்தார்.

Similar News