கெங்கவல்லியில் பாம்பு மீட்பு

பாம்பு மீட்பு

Update: 2024-08-07 16:38 GMT
கெங்கவல்லி:சேலம், கெங்கவல்லி தெடாவூர் பேரூராட்சி பள்ளக்காடு பகுதியில் வசிப்பவர் பார்வதி. இவருடைய வீட்டின் முன்பு பாம்பு ஒன்று இருப்பதாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் நிலை அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனத்துறையிடம் பாம்பை ஒப்படைத்தனர்.

Similar News