திருக்கோவிலூர் விரட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர நிகழ்ச்சி

நிகழ்ச்சி

Update: 2024-08-08 07:37 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று ஆகஸ்ட் 7 புதன்கிழமை ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ சிவானந்த வள்ளி மற்றும் துர்க்கை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வளையல்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News