உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

நிகழ்ச்சி

Update: 2024-08-09 07:58 GMT
தமிழ் வழியில் படித்த உயர்கல்வி மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் தமிழ் புலவன் திட்டத்தை காணொளி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி  வைக்க அதனை கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த், எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.

Similar News