மதுபானங்கள் விற்பனை செய்த ஒருவர் கைது

கைது

Update: 2024-08-13 03:51 GMT
மணலூர்பேட்டை அருகே இருசக்கர வாகன மூலம் மது பாட்டில்கள் வாங்கி வந்து வீட்டில் வாகனத்தில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்த ஒருவர் கைது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை மெயின் ரோடு பகுதி சேர்ந்த பச்சையப்பன் இவர் திருவண்ணாமலை மாவட்டம் வேலியம்பாக்கம் அரசு மதுபான கடையில் இருந்து நாள்தோறும் இருசக்கர வாகன மூலம் மது பாட்டில் வாங்கி வந்து தனது வீட்டில் விற்பனை செய்வதாக மணலூர் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் மணலூர்பேட்டையில் பச்சையப்பன் வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் பத்துக்கு மேற்பட்ட மதுபானங்களும் அவை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்து வந்ததும் சரி வந்தது இதனை அடுத்து அவரை கைது செய்து போலீசார் மது பாட்டிலையும் பதிவு செய்வது விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Similar News