கறம்பக்குடி அருகே புதுப்பட்டி ஆவதாயி அம்மன் பட்டவன் சுவாமி ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் உலக ஒற்றுமை வேண்டியும் குத்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.