மாத்தூர் பகுதியில் நாளை மின்தடை!

மின் நிறுத்தம்

Update: 2024-08-13 05:23 GMT
மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆக.14) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன்படி, மாத்தூர் தொழிற்பேட்டை, மாத்தூர், குண்டூர், பர்மா காலனி,பழைய மாத்தூர், சிட்கோ தொழில் பேட்டை, குமாரமங்கலம், குளவாய்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செந்தில் தெரிவித்துள்ளார்.

Similar News