நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியை குளவி கொட்டி உயிரிழப்பு!

நாட்றம்பள்ளி அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை குளவி கொட்டி உயிரிழப்பு!

Update: 2024-08-19 06:46 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை குளவி கொட்டி உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சின்னசாமி கவுண்டர் தெரு பகுதியில் வசித்து வரும் கணேசன் இவரது மனைவி ஜெயா வயது 60 இவர் நேற்று மாலை சிவா என்பவரின்வி வசாயநிலத்தில் ஆடு மேய்துகொண்டு இருக்கும்பொழுது திரளான குளவி படை எடுத்து நாலாப்புறம் சூழ்ந்து கொட்டியதில் மயக்கம் அடைந்த மூதாட்டியை அப்பகுதி மக்கள் அருகே உள்ள நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் இதை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குளவி கடித்து மூதாட்டி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Similar News