அடிப்படை வசதி வேண்டி மக்கள் மனு!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-19 13:17 GMT
மணமேல்குடி ஒன்றியம் குடுவையூர் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி வேண்டி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அருணாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர், இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். நம்பிக்கையுடன் செல்கிறோம், இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

Similar News