கிளிக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அன்னவாசல் போலீசார் நேற்று கிளிக்குடியில் உள்ள ஒரு பெட்டிக்கடையை ஆய்வு செய்தபோது அங்கு புகையிலை விற்பனை செய்த பெட்டிகடை உரிமையாளர் வைரமுத்துவை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்