புதுக்கோட்டை பெண்ணுக்கு நீதி கேட்டு ஆட்சியரிடம் மனு!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-20 04:56 GMT
கறம்பக்குடி அருகே மேல விடுதியை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணியான கலைமணி பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கலைமணியின் இறப்புக்கு நீதி கேட்டும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி கலைமணியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Similar News