புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

அரசு செய்திகள்

Update: 2024-08-23 05:41 GMT
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு என்ன தேவையோ அதனை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை எடுத்து கூறினால் அதனை உடனே நிவர்த்தி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Similar News