அதியாடிபட்டியில் மகனை காணவில்லை; தந்தை புகார்!

காணவில்லை

Update: 2024-09-10 03:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கறம்பக்குடி அருகே உள்ள அதியாடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அதியாடிபட்டியிலிருந்து தனது நண்பனின் திருமணத்திற்காக நேற்று திருச்சி சென்ற பாஸ்கர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கரம்பக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News