தனியார் பள்ளி வாகனங்கள் பறிமுதல்

பறிமுதல்

Update: 2024-09-10 17:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் அருகே  சேம  பாளையத்தில்  உள்ள தனியார்  CBSE பள்ளி வாகனங்கள் உரிமம், பதிவுச் சான்று, காப்பீட்டுச் சென்று, ஓட்டுனர் உரிமம் ஏதுமின்றி  இயங்கி  வந்ததால் கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் நான்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து சங்கராபுரம் காவல் நிலையத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டன.

Similar News