திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி மேற்கு பகுதி கழகம் 41வது வட்டக் கழகம் சார்பில் இன்று உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர் எம் எஸ் எம் ஆனந்தன் அவர்களின் தலைமையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது இதில் பகுதி கழக செயலாளர் சுரேந்திரர் அவர்கள் மற்றும் பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.