மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதாராம் யெச்சூரி மறைவிற்கு அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதாராம் யெச்சூரி மறைவிற்கு அஞ்சலி

Update: 2024-09-12 16:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் கூட்டம் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் டி.சக்திவேல் துணைச் செயலாளர் ஆர்.சக்திவேல். திமுக முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் எம்.என்.நடராஜன்.காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தங்கராஜ்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி. தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் செந்தமிழன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி.சுரேஷ்.மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ்.மற்றும் ஜெயராமன் புரட்சிமுத்து. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News