அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் ரோப் கார் சோதனை ஓட்டம்

வல்லுனர் குழுவினர் ஆய்வு

Update: 2024-09-14 07:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் கம்பி வட ஊர்தி அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டு மறுநாளே ரோப் கார் பழுதானது. அதிலே தொடர்ந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப் கார் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து பொறியாளர்கள் குழு ஆய்வு செய்து வந்தனர். இன்று சோதனை ஓட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது.

Similar News