பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது

பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது

Update: 2024-09-15 06:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் சின்ன காளியியூர் பகுதியில் பங்களா புதூர் போலீஸர் ரோந்து சென்றனர் அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக கவுந்தப்பாடி சலங்கப்பாளையம் இரட்டைவாய்க்காலை சேர்ந்த ஆறுமுகம் வயது 62 கணக்கம்பாளையம் பாரதி வீதியைச் சேர்ந்த கோபாலன் வயது 53 நேரு நகர் வீதியை சேர்ந்த பாலுசாமி வயது 57 ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தவுடன் அவர்களிடம் இருந்து ஒரு மூன்று ஆயிரம் 420 செய்தனர்

Similar News