விநாயகர் ஊர்வலத்தில் தகராறு நான்கு பேர் மீது வழக்கு

வழக்கு

Update: 2024-09-16 04:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி சேர்ந்த விஸ்நாதன் மகன் சக்தி,19; இவர் கடந்த 9 ம் தேதி இரவு 11 மணியளவில் கிராமத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேளம் அடித்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகன் மனோபாலா,20; என்பவருக்கும், சக்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.உடன் மனோபாலா மற்றும் அவரது அண்ணன் மாதேஷ்,22; செந்தில் மகன் பிரவீன்,23; உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சக்தியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், மனோபாலா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News