நெல்லையில் மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிப்பு

Update: 2024-09-16 05:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகர பேட்டை, அம்பை உள்ளிட்ட ஐடிஐ பயிற்சி மையங்களில் நடப்பு கல்வி ஆண்டிற்கு ஏராளமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளனர். விருப்பமுள்ள மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News