மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் இடத்தில் எஸ்பி ஆய்வு

ஆய்வு

Update: 2024-09-16 06:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2ம் தேதி விசிக சார்பில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி ஆய்வு. வாகனங்கள் நிறுத்தும் இடம், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்‌. இந்த ஆய்வின்போது காவல் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News