நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை அரியலுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக சங்கராபுரம் மற்றும் வாணாபுரம் வட்டத்தில் உள்ள அரியலுார், அத்தியூர், மையனுார், சீர்பனந்தல், எடுத்தனுார், இளையனார்குப்பம், ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டை கூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், ஏந்தல், ஏந்தல், பொற்பாலப்பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனுார், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லுார், காணாங்காடு, தொழுவந்தாங்கல், புஷ்பகிரி, சவரியார்பாளையம், வடமாமாந்துார் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.