மக்களே உஷார் தேவூர் துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை

சங்ககிரி: தேவூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் (செப்25 ) புதன்கிழமை மின்தடை

Update: 2024-09-24 12:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரசிராமணி, அரியான்காடு, பெரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம் ,ஒடசக்கரை, கைகோலபாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் (செப்டம்பர் 25) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படுகிறது என எடப்பாடி மின் வாரிய செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

Similar News