பல்லடம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக தூய்மை சேவை
மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
பல்லடம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மை சேவை என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதன் ஒரு வகையில் அண்ணா நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் குப்பைகளை தரம் பிரித்து தருவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்