முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் - பொள்ளாச்சியில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.,

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் - பொள்ளாச்சியில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.,

Update: 2024-09-26 06:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் - பொள்ளாச்சியில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்., பொள்ளாச்சி.,செப்டம்பர்..26 சட்டவிரோத பணம் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது., இதனால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் வருகின்றனர் வருகின்றனர்., இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் இன்று நகர அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து தேர் நிலையம் திடல் பகுதியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி கோஷங்கள் முழங்க கொண்டாடினர்., இதில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர துணை செயலாளர் தர்மராஜ், நகராட்சி திமுக கவுன்சிலர்கள், நகர திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்., ம.சக்திவேல்..பொள்ளாச்சி.,9976761649..

Similar News