விசிக சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை

குளித்தலை பேருந்து நிலைய பயணிகளிடம் துண்டறிக்கை

Update: 2024-09-27 10:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் அக்டோபர் 02, உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள மது & போதைப்பொருள் விழிப்புணர்வு துண்டறிக்கையை பெண்களிடம் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல துணை செயலாளர் பெரியசாமி, மா.துணை அமைப்பாளர் ரங்கசாமி, ஒ.து. செயலாளர் குமார், புதுப்பட்டி செந்தில், நச்சலூர் கார்த்திக், ராஜாங்கம் சங்கர், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News