தாளவாடி பகுதியில் தொடர் திருட்டு சம்பவம்- மேலும் ஒரு குற்றவாளி கைது

தாளவாடி பகுதியில் தொடர் திருட்டு சம்பவம்- மேலும் ஒரு குற்றவாளி கைது

Update: 2024-09-29 14:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாளவாடி பகுதியில் தொடர் திருட்டு சம்பவம்- மேலும் ஒரு குற்றவாளி கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு இரு சக்கர வாகனம் மற்றும் இரண்டு கோவில்களில் திருட்டுகள் நடைபெற்ற சம்பவத்தில் தாளவாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மகாதேவா(19) என்கிற குற்றவாளியை மேலும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News